Wednesday, 11 September 2013

இன்றைய வேத வசனம்

"உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோசமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பின் நிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய் களிகூருவார்" (செப்பனியா 3:17)


No comments:

Post a Comment