மூன்று சத்தியங்கள் மனிதனை பாவத்திலிருந்து முழுமையாய் விடுதலையாக்கும். நாம் அதனை முக்கியமாக அறிந்திருக்க வேண்டும்.
1. யோவான் 8:36
“குமாரன் உங்களை விடுதைலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.”
2. யோவான் 8:32
“சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”
3. 2 கொரிந்தியர் 3:16,17
“எங்கே ஆவியானவர் உண்டோ அங்கே விடுதலை உண்டு.”
விடுதலைக்காக தேடி அங்கலாய்க்கும் மக்களுக்கு ஆண்டவர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்களே இவை.
பிசாசின் பிடியில் அறியாமல் சிக்கியிருக்கும் மக்களுக்காக நம் தேவன் நமக்காக அளித்த வாக்குத்தத்தங்கள்.
1. யோவான் 8:36
“குமாரன் உங்களை விடுதைலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.”
2. யோவான் 8:32
“சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”
3. 2 கொரிந்தியர் 3:16,17
“எங்கே ஆவியானவர் உண்டோ அங்கே விடுதலை உண்டு.”
விடுதலைக்காக தேடி அங்கலாய்க்கும் மக்களுக்கு ஆண்டவர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்களே இவை.
பிசாசின் பிடியில் அறியாமல் சிக்கியிருக்கும் மக்களுக்காக நம் தேவன் நமக்காக அளித்த வாக்குத்தத்தங்கள்.
No comments:
Post a Comment